Thursday, May 21, 2009

"நம் காதல்"

ஆயிரம் நாட்களாய்
அமைதியாய் காத்திருந்தேன்
ஒரு வார்த்தை கிடைத்துவிட
நீ வந்து சேர்ந்துவிட்டாய்
கவிதையாய் மாறிவிட்டேன்
என் உயிர் தோழியே!

சுதந்திர பறவைகளாய் நாம்
ஒளி தரும் கதிராய் நீ
உன்னோடு நிழலாய் நான்
இயற்கையோடு ஒன்றிவிட்டோம்
நம் காதல் உயர் காதலடி!

No comments:

Post a Comment